கலாநிதிப் பட்டத்தை பெற்றுக் கொண்ட சைவப்புலவர் ஏ. அனுசாந்தன்

 

இன்று  (25.05.2023) இடம்பெற்ற பேராதனைப் பல்கலைக்கழகத்தின் 84 ஆவது பட்டமளிப்பு விழாவில் கலாநிதிப் பட்டத்தினை (PHD) குப்பிழான் செம்மண்ணின் மைந்தன் சைவப்புலவர், திருவாவடுதுறை ஆதீனப்புலவர் திரு.ஏ.அனுசாந்தன் அவர்கள் பெற்றுக் கொண்டுள்ளார். 

அவரை குப்பிழான் உறவுகளின் சார்பில் மனதாரப் பாராட்டி வாழ்த்துகின்றோம்.

Post a Comment

Previous Post Next Post